தலை வெட்டி பூ – நாம் விளையாடிய களை, நாம் கவனிக்கத் தவறிய மூலிகை

நிரஞ்சனா மற்றும் தேவேஷின் சென்னை விஜயத்தின்போது, ஒரு சிறிய காட்டுப் பூ என்னுடைய குழந்தைப்பருவ நினைவுகளை மீண்டும் கொண்டு வந்தது. நாங்கள் நிதானமாக நடந்து கொண்டிருந்தபோது, நான் அதைக் கண்டேன் – குழந்தைகளாக இருக்கும் போது நாங்கள் விளையாடிய அதே பூ. நான் புன்னகைத்து, நாங்கள் இந்த பூவை எங்களின் தாத்தா  போல கற்பனை செய்து, “தாத்தா தாத்தா காசு குடு! இல்லைன்னா உன் தலையை வெட்டிடுவேன்!” என்று சொல்லி பிறகு, மெதுவாக ஒரு அசைவில், அந்த

Read More

கனவு நிஜமாகவே அர்த்தமுள்ளதா? நவீன அறிவியல் மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகள் என்ன சொல்கின்றன?

ஒரு கடற்கரையில் காலணியில்லாமல் நடந்து கொண்டிருந்தேன்.  அந்த இடம் திடீரென எனது பழைய பள்ளியாக மாறியது. என் ஆசிரியை அங்கே இருந்தார். அவருடன் நான் நீண்ட நாட்களாக பார்க்காத என் தாத்தாவும் புன்னகையுடன் வந்தார். .. நான் கண் விழித்து  எழுந்த போது அந்த பெரிய கனவில் இது மட்டும் தான் என் நினைவில் இருந்தது.  நீங்களும் ஒரு சில நேரங்களில் இப்படியொரு திரைப்படம் போன்ற  நீண்ட கனவு கண்டிருப்பீர்கள். ஆனால் சரியாக என்ன நடந்தது என்று

Read More

தன்னம்பிக்கையுடன் உங்களை நீங்கள் எப்படி வெளிப்படுத்துவது?

நீங்கள் எப்போதாவது கவனித்ததுண்டா? ஒருவர், ஆடம்பரமான உடைகள் உடுத்தாமல், எளிமையான, அமைதியான இயல்புடன்  இருந்தால் அவர் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார். இந்த எளிமையானவர்கள் எப்பொழுதும் மற்றவர்களின் மனதில் நீங்கா இடம் பிடிப்பார்கள்  ஆம், அதுதான் உங்களை நீங்கள் வெளிப்படுத்தும் விதம். அது உங்களுக்கு அமைதியான சக்தியை தரும். நம் கலாச்சாரத்தில், எளிமைக்கு எப்பொழுதும்  முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நேர்த்தியாக உடை அணிவது, கண்ணியமாக நடப்பது, மரியாதையாகப் பேசுவது ஆகியவை நம் பாரம்பரியத்தில் உள்ளன. இன்றைக்கு உலகம் நவீன நாகரிகம்

Read More
Call to action banner image
x

Lost Password